சரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவோமே
Author: முகேஷ் .M // Category: நாம் நம்மை பற்றி தெரிந்து கொள்வோம்சரியான நேரத்தில் அருந்தப்படும் தண்ணீரால்
உடலுக்குத் தேவையான பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வோம்
1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.
2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.
3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.
4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்.
0 Responses to "சரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவோமே"
Post a Comment