• Home
  • Blogger
  • ThemeLib

MUKESH.M: மௌனச்சுவடுகள்

என்னைப் பற்றி

My photo
முகேஷ் .M
பாப்பாரப்பட்டி, தருமபுரி, India
தருமபுரியின் வருங்கால முகேஷ் அம்பானி ஆகபோறேன்...
View my complete profile

Labels

  • அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் (3)
  • அப்துல் (1)
  • அமேசான் மழைக்காடுகள்.. (2)
  • அவதார் சம்பவம் இந்தியாவில் ....... (1)
  • அறிவியள்ளை பற்றி தெரிந்து கொள்வோம் (15)
  • ஆண்டவன் படைப்பிலேயே மிக உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பு (1)
  • இண்டர்நெட் (1)
  • இயற்கை சுற்றுலா... (10)
  • இன்டர்நெட் (1)
  • இன்டர்நெட்டில் செய்திகள்.. (2)
  • உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் (1)
  • உண்மை சம்பவம்... (2)
  • உலகத்தின் மிகப்பெரிய குடும்பம் (1)
  • எ .பி ஜெ (1)
  • எச்சரிக்கை-உங்களை இதன் வழியாகவும் கண்காணிக்கிறார்கள் (1)
  • எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண (1)
  • கண்ணாடியிழை (Fibre Glass) (1)
  • கவிதைகள்.. (8)
  • கற்பனைக்கு எட்டாத மனம் ஒத்துக்கொள்ளாத டாப் 10 உணவு {Top 10 (1)
  • கையெழுத்து குணத்தைக் காட்டிக் கொடுத்து விடும். (1)
  • கோவில்கள் (6)
  • கோழி வளர்ப்பு (3)
  • கோஹினூர் வைரம் (1)
  • சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் (1)
  • சூரிய ஒளியில் இயங்கும் கணினி (1)
  • செல்போன்கள்... (3)
  • சென்னை சிறப்பு... (1)
  • திருச்சி மலைக் கோட்டை (1)
  • திருவள்ளுவர் சிலை (1)
  • நவீன உலகில் குழந்தையும் செல்லபிராணிதான் (1)
  • நாம் நம்மை பற்றி தெரிந்து கொள்வோம் (3)
  • நாம் நம்மை பற்றி தெரிந்து கொள்வோம். (2)
  • பூமியில் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேர்கள்இல்லாத அரிய வகை தாவரம் (1)
  • பெருந்தலைவர் காமராஜர் (1)
  • போயிங் 747-8 - உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம் (1)
  • மகாத்மா (1869 – 1948) புகைப்பட வரலாறு (1)
  • மலைகள் சொல்லும் வரலாறுகள் (3)
  • மனிதப் படைப்பு... (1)
  • மாயா நாட்காட்டியின்படி - 2012 (நிகழ்வுகள்) அழிவுகள் (1)
  • மாயா நாட்காட்டியின்படி 2012-ல் உலகம் அழியுமா ? (1)
  • வியத்னாம் - ஹாலாங்.. (1)
  • விலங்கியல் வினோதம்.. (17)
  • வேளாண்மை (3)

Blog Archive

MUKESH.M

email:mmukeah65@gmail.com

மௌனச்சுவடுகள்

Author: முகேஷ் .M // Category: கவிதைகள்..


வார்த்தைகளை

மௌனத்தினால் கட்டி வைத்திருக்கிறேன்

உன் மௌனத்தினால் அவிழ்த்து விடுவாயோ

என்ற அச்சத்துடன்..

வார்த்தைகளைத் தாண்டிய

மௌனத்தின் புரிதலில் இருக்கிறது

நம் காதலின் வசியம்..

இடைவெளிகளை

நிறைத்துச் செல்கின்றன

வார்த்தைகள்..

இடைவெளிகளை

குறைத்து செல்கின்றன

மௌனங்கள்..

கொஞ்சல் தாண்டிய

கூடலிலும்..

கூடல் தாண்டிய

ஊடலிலும்..

ஊடல் தாண்டிய

பிரிதலிலும்..

பிரிதல் தாண்டிய

கண்ணீரிலும்..

மௌனமாய்..

மௌனத்தின் சுவடுகள்..


0 Responses to "மௌனச்சுவடுகள்"

Post a Comment

Newer Post Older Post Home

Anuraga Vilochananayi

Popular Posts

  • பெருந்தலைவர் காமராஜர்
    பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் சொத்து சுகம் நாடார் சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார் பொருள் நாடார் தா...
  • சென்னை சிறப்பு
    சென்னை இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். ...
  • அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்
    உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லா...
  • அமேசான் காட்டில் கண்டு பிடிக்கபட்ட இந்திய பழங்குடிகள்
    பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஆப்ரி...

links

 
 
(C) Copyright by MUKESH.M
Wordpress Theme by QualityWP | Conveted to Blogger Template by ThemeLib.com

This Template is Brought to you by : AllBlogTools.com blogger templates